Thursday, July 03, 2008

கொண்ட பட்டம்

கங்கையை கொண்டான்.
அதனால் அவன் "கங்கை கொண்ட" ராஜேந்திர சோழன்.

அதுசரி. ஆமா, நான் என்ன கொண்டேன் ?
எதையோ நினைத்து சிரித்து கொண்டேன்.

"எதையோ நினைத்து சிரித்து கொண்ட" பூபா !!

அப்ப நான் "எதையோ நினைத்து சிரித்து கொண்ட" பூபாவா ?

கங்கை கொண்டான்;
வாதாபி கொண்டான்;
கடாறம் கொண்டான்;
.
.
.
.
காலைல எதையோ உட்கொண்டான்;
வேலைய நினைத்து சலித்துக்கொண்டான்;
எதையோ நினைத்து சிரித்து கொண்டான்;

No comments: